இராசபுத்திரர்களின் மொழியும் இலக்கியமும் :
கல்ஹணர் - இராஜதரங்கினி
ஜெயதேவர் - கீதகோவிந்தம்
சோமதேவர் - கதா சரித சாகரம்
பாஸ்கராச்சாரியா-சித்தாந்த சிரோமணி (சிறந்த வானவியல் நூல்)
இராசசேகரன்-கற்பூர மஞ்சரி. பாலஇராமயணம்
சந்த்பரிதை - பிருத்திவிராஜ்ரசோ
ஆகிய சிறப்பான படைப்புக்கள் இவர்களது காலத்தில் படைக்கப்பட்டது.
பிருத்திவிராஜ்சௌகானின் அவைப்புலவர் சந்த்பரிதை - பிருத்திவிராஜ்ரசோ என்னும் நூலினை படைத்தார். இந்நூல் பிருத்திவிராஜ்சௌகானின் படையெடுப்புகள் பற்றி விளகுகிறது.
இராசபுத்திரர்களின் கலை மற்றும் கட்டிடக்கலை :
No comments:
Post a Comment