தேசிய உணவு பாதுகாப்பு சட்டம்
தேசிய உணவு பாதுகாப்பு சட்டம், 2011 நடுவணரசால் இந்தியாவில் வாழும் இந்திய குடிமக்களுக்கு தாங்கள் வாழ்வதற்கு தேவையான தரமான, போதுமான, பாதுகாப்பான உணவினை அவர்களுக்கு நியாயவிலைக்கடைகள் மூலமாகவோ அல்லது அவர்களுக்கு நேரடியாக பணமாக வழங்கியோ அவர்களின் பொருளாதாரம் மற்றும் சமூக நலனை காக்கும் வகையில் வரையப்பட்ட சட்டம் ஆகும்.