ஞானக்கூத்தன் | கல்யாண்ஜி - வண்ணதாசன் | TNPSC TAMIL STUDY MATERIALS

தமிழ் அறிஞர்களும் தமிழ்த்தொண்டும்

ஞானக்கூத்தன்
  • இயற்பெயர் அரங்கநாதன்
  • பிறந்த ஊர் திருஇந்தளூர் தஞ்சை.
  • பிறந்த ஆண்டு 1938.
  • கவிதைகள் எழுதத் துவங்கியது 1952.
  • அரங்கநாதன் ஞானக்கூத்தனாக மாறியதற்கு காரணமாக திகழ்ந்த நூல் “திருமந்திரம்”.


  • நவீன கவிதைகள் எழுதுவதில் புகழ்பெற்றவர்.
  • இராமகிருஷ்ணன், சா.கந்தசாமி, ந.கிருக்ஷ்ணமூர்த்தி ஆகியோரோடு இணைந்து ஞானக்கூத்தன் அவர்கள் துவங்கிய இதழ் கசடதபற
  • பணி செய்த பிற இதழ்கள் :  ழ, கவனம்
  • ஞானக்கூத்தன் கவிதைகள் என்ற பெயரில் கவிதைகளை வெளியிட்டுள்ளார்.

  •  கவிதை நூல்கள்:
    • அன்று வேறு கிழமை
    • சூரியனுக்குப் பின் பக்கம்
    • கடற்கரையில் சில மரங்கள்
    பிற படைப்புகள்:
    • இரட்டைநிழல்
    • திருப்தி
    • நம்மை அது தப்பாதோ?
    • சொன்னதை கேட்ட ஜன்னல் கதவு
    • அலைகள் இழுத்த பூமாலை
    விருதுகள்
    • சாரல் விருது
    • விளக்கு விருது
    -------------------------------------------------------------------------------



  • இயற்பெயர் சி.கல்யாணசுந்தரம்.
  • வண்ணதாசன் என்ற புனைப்பெயரில் சிறுகதைகளும், கல்யாண்ஜி என்ற புனைப்பெயரில் கவிதைகளும் எழுதுபவர்.
  • 1962ஆம் ஆண்டில் இருந்து இன்று வரை தொடர்ந்து சிறுகதைகள் எழுதி வருகிறார்.
  • இவர் எழுதிய “ஒளியிலே தெரிவது உயிர்மை” 2011 ஆம் ஆண்டில் சிறுகதைக்கான சுஜாதா விருதைப் பெற்றது.
  • கலைமாமணி விருதினைப் பெற்றுள்ளார்
    வண்ணதாசன் சிறுகதைத் தொகுப்பு :
    • கலைக்கமுடியாத ஒப்பனைகள்
    • தோட்டத்து வெளியிலும் சில பூக்கள்
    • சமவெளி
    • பெயர் தெரியாத ஒரு பறவை
    • தீர்த்த யாத்திரை
    • கனிவு
    • நடுகை
    • உயரப் பறத்தல்
    • கிருஷ்ணன் வைத்த வீடு
    • ஒளியிலே தெரிவது
    • சிறு இறகுகள் சில பறவைகள்
       கல்யாண்ஜியின் கவிதைத் தொகுப்புகள் :
      • பா
      • புலரி
      • முன்பின்
      • ஆதி
      • அந்நியமற்ற நதி
      • மணல் உள்ள ஆறு
      புதினம் :
      • சின்னுமுதல் சின்னுவரை
      கட்டுரை :
      • அகமும் புறமும் 
      கடிதம் :
      • வண்ணதாசனின் கடிதங்கள்

        ஞானக்கூத்தன், கல்யாண்ஜி - வண்ணதாசன் பற்றிய தொகுப்பினை பதிவிறக்கம் செய்ய
  • 1 comment:

    1. Old Questions are history Scince polity , ecnomics , PDF Format attachment panan nala erukum

      ReplyDelete