# TNPSC Group 4 & VAO Exam Tamil Grammar - அறுவகைப் பெயர்ச்சொற்கள்

தமிழ் இலக்கணம் - அறுவகைப் பெயர்ச்சொற்கள்



சொல்லின் வகைகள்

  • பெயர்ச்சொல்
  • வினைச்சொல்
  • இடைச்சொல்
  • உரிச்சொல்
என நான்கு வகைப்படும். இங்கு பெயர்ச்சொல்லின் வகைகளைக் காண்போம்

Read more and Download pdf study material

# வாரிசு இழப்புக் கொள்கை Short-cut

Short-cut for Princely states annexed under the doctrine
வாரிசு இழப்புக் கொள்கையை டல்ஹெசி பிரபு (1848-1856) அறிமுகப்படுத்தி சதாரா (1848) , ஜெய்பூர் சம்பல்பூர் (1849), உதய்பூர் (1852), ஜான்ஸி (1853) மற்றும் நாக்பூர் (1854) ஆகியவற்றை கைப்பற்றினார். (10th School Book Based)
இதனை எளிதில் நினைவில் வைத்துக்கொள்ள எளியவழி (Shortcut)
S.J.Surya Oru Jolly ana Nadigar (munnadi)

விளக்கம் அறிய...



Ayakudi Current Affairs 2018 
Jana Tamil Question Bank (6th Tamil Model Test)
Jana Tamil Question Bank (10th Tamil Model Test)
APTITUDE & MENTAL APILITY TEST
Tamil Ilakkiya Varalaru Vina Vidai
TNPSC, TRB, TET & POLICE EXAM GK ONLINE TEST
இந்திய அரசியல் அமைப்பு FREE ONLINE TEST 
List of competitive exams in india

சமச்சீர்க்கல்வி ஆறாம் வகுப்பு - இலக்கணமும் மொழித்திறனும்

தமிழின் முதல் எழுத்து - அ
‘அ’ என்னும் எழுத்தின் முதுகுக்குப் பின்னால் | என்று ஒரு கோடு இருக்கிறது. உலகத்தில் நூற்றுக்கணக்கான மொழிகளின் முதல் எழுத்தில் இப்படி ஒரு கோடு இருக்கிறது. அ எழுத்து மனிதனைக் குறிக்கிறதாம். | என்னும் முதுகுக்கோடு பழங்காலத்தில் வேட்டை ஆடுவதற்கு மனிதன் முதுகில் சுமந்த அம்புக்கூட்டைக் குறிக்கிறதாம்; என்னே, வியப்பான செய்தி!
எழுத்துகளும் மனிதர்களும்

மனிதர்களைப்போலத்தான் எழுத்துகளும். அவற்றுக்குள் நட்பும் உண்டு; இனமும் உண்டு.

இன எழுத்துகள் : 

‘ங்’ என்னும் எழுத்துக்குப் பின்னால் ‘க’ இன எழுத்தே வரும். ‘ங்’, ‘க’ இரண்டும்
நண்பர்கள்.
(எ.கா. ) சிங்கம், தங்கை.

# TNPSC TET Exam Science study - நாளமில்லாச் சுரப்பி மண்டலம்

உடற்செயலியல் நிகழ்வுகளை வேதியியல் ஒருங்கிணைப்பு மூலம் தன்னிலைப் பராமரிப்பதே நாளமில்லாச் சுரப்பி மண்டலத்தின் வேலை ஆகும்.
நாளமில்லாச் சுரப்பி மண்டலம், வளர்ச்சி, இனப்பெருக்கம், வாழ்வைத் தொடர்ந்து பேணுதல் முதலிய இயற்செயல்களைக் கட்டுப்படுத்தவும், ஒருங்கிணைக்கவும் செய்கிறது. நாளமில்லாச் சுரப்பு மண்டலம் நாளமில்லாச் சுரப்பிகளையும் அவற்றின் ஹார்மோன்களையும் உள்ளடக்கியது ஆகும்.

எண்டோகிரைன் சுரப்பிகள் எனப்படும் நாளமில்லாச் சுரப்பு மண்டலத்தில் உள்ள சுரப்பிகளுக்கும் நாளங்கள் இல்லை. அவை சுரக்கும் பொருள்களுக்கு ஹார்மோன்கள் என்று பெயர். ஹார்மோன்கள் உற்பத்தியாகும் இடங்களிலிருந்து செயலாற்றும் இடங்களுக்கு இரத்தத்தின் மூலம் எடுத்துச் செல்லப்படுகின்றன.
மனிதரில் நாளமில்லாச் சுரப்பிகள் ஒன்றுக்கொன்று தொடர்பின்றிப் பல்வேறு இடங்களில் காணப்படுகின்றன. மனிதரில் நாளமில்லாச் சுரப்பிகள் காணப்படும் பகுதிகள் பின்வருமாறு அமைந்துள்ளன.

# குடியரசுத் தலைவர் பற்றி சில தகவல்கள்:

TNPSC Current Notification | Current Affairs | TNPSC Tamil Model Question PapersSamacheer Kalvi Tamil Notes | TNPSC Mock Test | TNPSC Free Online Test | VAO Materials | TNPSC VAO Model Question Papers | TNPSC Group 4 model question paper with answers | TNPSC Group 2A Materials | Group 2A Model Question Paper | TNPSC Group 4 Study Notes | TNPSC Group 2A Syllabus | VAO Syllabus in Tamil | TNPSC Group 4 Syllabus  |  TNPSC Group Exam Shortcut Tricks | TNPSC Group Exam Tips | TNPSC Maths & Aptitude questions
  • * குடியரசுத் தலைவர் தேர்தலை நடத்துவது தேர்தல் ஆணையம்.
  • குடியரசுத் தலைவர் தேர்தல் தகராறுகளை தீர்ப்பது உச்ச நீதிமன்றம்.
  • குடியரசுத் தலைவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைப்பது உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி.
  • குடியரசுத் தலைவர் பதவி விலகல் கடிதத்தை கொடுக்க வேண்டியது துணைக் குடியரசுத் தலைவரிடம்.
  • குடியரசுத் தலைவர் பதவிக்காலம் 5 ஆண்டுகள்.
  • Art. 57-ன் படி ஓய்வுபெற உச்சவரம்பு இல்லை. எத்தனை முறை வேண்டுமானாலும் தேர்ந்தெடுக்கப்படலாம்.

# TNPSC & PG TRB Science Question Answers



1. ஒரு பொருளின் நிறையை ஒரு மில்லி கிராம் அளவிற்கு துல்லியமாக காணப் பயன்படுவது?
(A) கோல் தராசு
(B) வில் தராசு
(C) இயற்பியல் தராசு
(D) திருகு அளவி
See Answer:

2. ஒரு வினாடி நேரத்தில் ஒரு பொருளின் திசைவேகத்தில் ஏற்படும் மாற்றம் ------ எனப்படும்?
(A) முடுக்கம்
(B) திசைவேக மாற்றம்
(C) இடப்பெயர்ச்சி
(D) உந்தம்
See Answer:

எட்டுத் தொகை - நற்றிணை

நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு
ஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல்
கற்றறிந்தார் ஏத்தும் கலியோடு அகம்புறம் என்று
இத்திறத்த எட்டுத் தொகை.

  • அகநூல்
  • 400 பாடல்களைக் கொண்டது
  • பாடிய புலவர்களின் எண்ணிக்கை 175
  • சிற்றெல்லை 9 அடி, பேரெல்லை 12 அடி

2016 current affairs mp3 Audio & Video download


Download Mp4 Video Study Material


Download mp3 Audio Study Material
 

# சாலை இளந்திரையன் TNPSC General Tamil

இயற்பெயர்: வ.இரா.மகாலிங்கம்.


பெற்றோர்: வ.இராமையா-சின்னலட்சுமி


பிறந்த இடம்: திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சாலைநயினார் பள்ளிவாசல்


திராவிட இயக்கக் கருத்தியலுக்கு  ஆட்பட்டிருந்த இவர் அவ்வியக்க மரபின்படி தனக்கென ஒரு புனைப்பெயரை வைத்துக்கொள்ள விழைந்தார். ஆகவே சங்ககால மன்னனான இளந்திரையன் பெயரை தன்னுடைய புனைப் பெயராகக்கொண்டு இரா. இளந்திரையன் என்னும் பெயரில் படைப்புகளை ஆக்கினார்.

பின்னாளில் தன்னுடைய ஊர்பெயரின் முதற்பகுதி தனது புனைப்பெயருக்கு முன்னே இணைத்து சாலை இளந்திரையன் ஆனார்.


1957-இல் இந்திய ஒன்றிய அரசின் விளம்பர தகவல், ஒலிபரப்புத் துறைத் தலைவரானார்.

1959ம் ஆண்டில் தில்லிப் பல்கலைக் கழகத்தில் தமிழ்துறை தொடங்கப்பட்டதும் சாலை இளந்திரையன் அத்துறையில் விரிவுரையளராகப் பணியேற்றார். அப்பல்கலைக் கழகத்திலேயே 1972ம் ஆண்டில் பேருரையாளராகவும் (Reader) 1983ம் ஆண்டில் பேராசிரியராகவும் (Professor) பதவி உயர்வுபெற்றார். 1985ல் விருப்ப ஒய்வுபெற்று தமிழகம் திரும்பினார்.

தில்லி தமிழ்ச் சங்கத்தின் சார்பில் வெளியிடப்பட்ட சுடர் என்னும் இதழின் ஆசிரியராக பணியாற்றினார்.

மேலும் படிக்க முழு தொகுப்பினைப் பதிவிறக்கம் செய்ய



படித்ததை எல்லாம் எளிதான நினைவில் வைத்துக்கொள்வது எப்படி?
TNPSC Group-4 (CCSE-4) தேர்வில் முதலிடம் பெற்ற பிரபுதேவாவின் அனுபவங்கள்
இந்திய அரசியலமைப்பு வினா விடைகள்
இந்திய அரசியலமைப்பு பகுதியில் முழு மதிப்பெண் பெற்றுவது எப்படி?
Jana Tamil Model Test Paper (New 9th Book 2019)



POSTS INCLUDED IN GROUP-I SERVICES (MAIN WRITTEN EXAMINATIONS) RESULT

POSTS INCLUDED IN GROUP I SERVICES
(Main Written Examination)
The candidates whose Register Numbers are mentioned below have been provisionally admitted to Certificate Verification for Oral Test for appointment by direct recruitment to the posts included in Group I Services based on the results of the Main Written Examination conducted by the Commission on 05.06.2015, 06.06.2015 and 07.06.2015. The Certificate Verification will be held on 04.07.2016 & 05.07.2016, at the office of the Tamil Nadu Public Service Commission, Frazer Bridge Road, Chennai - 600003. The candidates should come to office of the Tamil Nadu Public Service Commission with all original certificates in support of the claims made in their online applications for Certificate Verification for Oral Test. Individual intimation regarding the date and time of the Certificate Verification for Oral Test will be sent to the candidates separately:-

Kanchi TNPSC Academy Maths Solutions

Kanchi TNPSC Academy 
TNPSC Group 2, Group 2A, Group 4 & VAO Exam 
Maths Solutions

# சிவில் சர்வீசஸ் தேர்வு - மெய்ப்படும் பெருங்கனவு! - பாகம் 1

சிவில் சர்வீசஸ் தேர்வுகள் என்பது இந்தியாவில் மதிக்கப்படும் தேர்வுகளில் ஒன்று. இதை இந்தியாவில், ஏன் உலகின் கடினமான தேர்வுகளில் ஒன்று என்று பெருமையுடன் மார்தட்டிச் சொல்வர்!

என்னைக் கேட்டால் அது பிற தேர்வுகளைப்போல மற்றொரு தேர்வு என்றுதான் சொல்வேன். மற்ற தேர்வுகளுக்கு அதன் அதன் நிலையில் என்ன கடினத்தன்மை இருக்கிறதோ அதே அளவுக்கு சிவில்சர்வீசஸ் தேர்வுக்கும் கடினத்தன்மை உண்டு. ஆனால், உலகின் கடிமான தேர்வு என்று மிகைப்படுத்துதல் எல்லாம் நம் முதுகை நாமே தட்டிக்கொள்வது மாதிரிதான். யாருக்குத் தெரியும் யூகோஸ்லோவேக்கியாவின் சிவில்சர்வீசஸ் தேர்வைப் பற்றி.! அவர்கள்கூட தங்களின் தேர்வை உலகின்கடினமான தேர்வு என்று சொல்லி வரலாம்! நிற்க!

பெருங்கனவு!
சிவில் சர்வீசஸ் தேர்வினைத் தமிழில் எழுதி தேர்வானைதை பெரிய சாதனைபோல் சிலர் பாராட்டினர். தமிழ் மொழியில் ஒரு தேர்வினை எழுதுவது ஒரு சாதனையா? சிவில் சர்வீசஸ் தேர்வு என்பது ஒரு பரீட்சை மட்டுமே! அதை எழுதுவதுவதற்கு மொழி ஒரு கருவி. அது தாய்மொழியாக இருந்தால் எளிதில் பயன்படுத்தலாம்.அதையே ஒரு சாதனையாக்கி கெண்டாடுவது எவ்விதத்தில் சரியாகும். தமிழின் தொன்மையான இலக்கியங்களில் சொல்லப்படாத கருத்துக்களையா இந்த சிவில் சர்வீசஸ் தேர்வு மாணவர்கள் கண்டறிந்து தமிழ்கூறு நல்லுலகை பெருமைப்படுத்திவிடமுடியும்? இருப்பினும் தமிழ்வழி மாணவர்களுக்கு இத்தேர்வு ஒரு மெய்ப்படாத பெருங்கனவாகத் தோன்றுகிறது. அதில் சில உண்மைகளும் உள்ளது என்பதை ஒத்துக்கெள்ளத்தான் வேண்டும். இவ்வாறு தேர்வை தமிழ்வழியில் எழுதமுனையும் மாணவர்கள் பலர் என்னைத் தொடர்புகொண்டு தேர்வுத் தயாரிப்பு உத்திகளைச் சொல்லுமாறு கேட்டுவருகின்றனர். அவர்களுக்காக இந்த நீண்ட பதிவினை எழுதுகிறேன். சிவில்சர்வீசஸ் குறித்து அறியவிரும்பும் பிறமாணவர்களுக்கும் இது பயன்படலாம். கைகூடாப் பெருங்கனவை மெய்ப்பிக்க இந்தப்பதிவு உதவும் என்று நம்புகிறேன்.

கல்லூரி செல்லாமலேயே அஞ்சல் வழியிலேயே படித்து ஐஏஎஸ் தேர்வில் வெற்றிபெற்றவர்

கல்லூரி செல்லாமலேயே பட்டப்படிப்பை அஞ்சல் வழியிலேயே படித்து ஐஏஎஸ் தேர்வில் வெற்றிபெற்றுள்ளார் கிராமத்து இளைஞர் ஒருவர். 

தஞ்சை மாவட்டம் திருவோணம் அருகேயுள்ள சோழகன் குடிகாடு என்னும் குக்கிராமத்தைச் சேர்ந்த இளம்பகவத் என்ற 34 வயது இளைஞர்தான் அந்த பெருமைக்குச் சொந்தக்காரர். சோழகன் குடிகாடு அரசு தொடக்கப் பள்ளியில் ஆரம்பக்கல்வி பயின்ற பின் பட்டுக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 தமிழ்வழியில் படித் தார். 1998-ம் ஆண்டு பிளஸ் 2 படித்துக்கொண்டிருந்த போது கிராம நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வந்த அவரது தந்தை கந்தசாமி திடீரென மரணம் அடைந்தார். குடும்பம் நிலைகுலைந்து போனது. 
 
 
இளம்பகவத்தால் கல்லூரிக்குச் சென்று படிக்க இயலவில்லை. தந்தை அரசு ஊழியர் என்பதால் அவரது மறைவுக்குப் பின் வாரிசு வேலைக்காக முயற்சி செய்தார். 1998 முதல் 2005-ம் ஆண்டு வரை இதற்காக அரசு அலுவலகங்களுக்கு நடை யாய் நடந்ததுதான் மிச்சம். வேலை கிடைக்கவில்லை. இதற்கிடையே, 2001-ம் ஆண்டு சென்னை பல்கலைக்கழக தொலை தூரக்கல்வி நிறுவனத்தில் அஞ்சல் வழியில் பி.ஏ (வரலாறு) படித்து பட்டம் பெற்றார். 

TNPSC Group 2A result 2016

Posts included in Combined Civil Services Examinations-II (Non-Interview Posts) (Group-IIA Services) (2014-2015) & (2015-2016)

(Date of Written Examination: 24.01.2016 FN)
MARKS OBTAINED BY THE CANDIDATE AND RANK POSITION
Click Here

GROUP 2A DISTRIBUTION OF VACANCIES

# How to prepare for group-1 exam?

How to prepare for group-1 exam? 


G.R. Divyashri Deputy Collector RADIAN IAS Academy Alumni Speech

TNPSC குரூப் 1, குரூப் 2 மற்றும் VAO தேர்வு முடிவுகள் விரைவில் வெளியாகும்

திங்கள் , ஜூன் 06, 2016

TNPSC:குரூப் 1, குரூப் 2 மற்றும் வி.ஏ.ஓ தேர்வு முடிவுகள் விரைவில் வெளியாகும்.
குரூப் 1, குரூப் 2 மற்றும் விஏஓ தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத் தலைவர் அருள்மொழி தெரிவித்துள்ளார்.

வட்டார சுகாதார புள்ளியல் அலுவலர் பணிக்கான தேர்வு நேற்று தமிழ்நாடு முழுவதும் நடைபெற்றது. மொத்தம் 172 காலிப்பணியிடங்களுக்கு தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் உள்ள மையங்களில் இந்த தேர்வு நடைபெற்றது.

# Nandakumar IRS - "The Real State Rank Holder"

நந்தகுமார் ஐ.ஆர்.எஸ் - "The Real State Rank Holder"  
 
“5 வயசுக்குள்ள பல நோய்களால் உடம்பு நோய்க் கூடாரமா ஆயிடுச்சு. அதனால எதிர்ப்பு சக்தி குறைஞ்சு போச்சு; எப்பவும் சோர்வாகவே இருக்கும்; படிச்சா மனசுல தங்காது; டீச்சர் சொல்றதை புரிஞ்சுக்க முடியாது; புரிஞ்சுக்கிட்ட விஷயத்தை சரியா வெளிப்படுத்தவும் முடியாது; போர்டுல எழுதிப் போடுறதை எழுத முடியாது; அப்படியே எழுதினாலும் தப்புத் தப்பா எழுதுவேன். இதுக்கெல்லாம் காரணம் ‘டிஸ்லெக்ஸியா’ என்று சொல்லப்படுற ‘கற்றல் குறைபாடு’ தான்ன்னு சிவில் சர்வீஸ் பிரிப்பேர் பண்ணும் போது தான் தெரிய வந்துச்சு.