# தமிழ் அறிஞர்களும் தமிழ்த்தொண்டும் | சாலினி இளந்திரையன்

  • சாலினி இளந்திரையன் அவர்கள் கவிஞர் சாலை இளந்திரையன் அவர்களின் மனைவி ஆவார்.
  • பிறந்த ஊர் விருதுநகர் 
  • பிறந்த நாள் 22.12.1933
  • இயற்பெயர் கனகசவுந்தரி.
  • பெற்றோர்: சங்கரலிங்கம் -சிவகாமி அம்மாள்
  • இவரது முதல் கட்டுரை ‘வாடாமல்லி’
  • படைப்புகள்:
        இரண்டு குரல்கள்
        தமிழ்க்கனிகள்
        தமிழனே தலைமகன்
        தமிழ் தந்த பெண்கள்
        பண்பாட்டின் சிகரங்கள்
        களத்திலே கடிதங்கள்
        படுகுழி
        எந்திரக் கலப்பை
        சங்கத் தமிழரின் மனிநேய மணிநெறிகள்
        ஆசிரியப் பணியில் நான்
        குடும்பத்தில் நான்
        வாழ்க்கை வரலாற்று இலக்கியம்
  • சாலினி இளந்திரையனின் நாடகங்களின் தொகுப்பின் பெயர் ‘புதிய தடங்கள்’
  • 29.4.2000 அன்று மரணம் அடைந்தார்.

    சாலை இளந்திரையன் பற்றிய குறிப்புகள்

No comments :

Post a Comment

Guestbook

உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு ஸ்டெடி மெடிரியலை இ.மெயிலில் இலவசமாக பெறுங்கள்.
இமெயிலை பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்
இமெயில் இல்லாதவர்கள் புதிய இமெயில் முவரியை பெற