* TNPSC, TET Exam Tamil Study Material - New Tamil Text Book 2018


நீரின்றி அமையாது உலகு

  • வான்சிறப்பு என்னும் தலைப்பில் திருவள்ளுவர் பாடியுள்ள குறட்பாக்கள் எண்ணிக்கை பத்து
  • “மாமழை போற்றதும் மாமழை போற்றதும்” என்று இயற்கையை வாழ்த்திப் பாடியவர் இளங்கோவடிகள்.
  • உலகச் சுற்றுச்சூழல் நாள் : ஜூன் 5
  • நீர் இன்று அமையாது உலகம் - திருவள்ளுவர்.
  • மழை உழவுக்கு உதவுகிறது; விதைத்த விதை ஆயிரமாகப் பெருகுகிறது; நிலமும் மரமும் உயிர்கள் நோயின்றி வாழவேண்டும் என்னும் நோக்கில் வளர்கின்றன என்று கூறியவர் மாங்குடி மருதனார்
  • ஏரிகளும் குளங்களும் பாசனத்திற்கான எளிய வடிவங்களாகும்.
  • பாண்டிய மண்டலத்து நிலப்பகுதியில் ஏரியைக் கண்மாய் என்று அழைப்பர். கம்மாய் என்பது வட்டார வழக்குச் சொல்லாகும்.
  • கரிகாலச்சோழன் காலத்தில் கட்டப்பட்ட அணை கல்லணை
  • கல்லணையின் நீளம் 1080 அடி, அகலம் 40 முதல் 60 அடி. உயரம் 15 முதல் 18 அடி.
    read more & download pdf study notes

No comments :

Post a Comment

Guestbook

உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு ஸ்டெடி மெடிரியலை இ.மெயிலில் இலவசமாக பெறுங்கள்.
இமெயிலை பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்
இமெயில் இல்லாதவர்கள் புதிய இமெயில் முவரியை பெற