# இந்து மத இணைப்பு விளக்கம்

1. சிற்றின்பம் என்பது எது?
உலகபொருள்கள் வழியாக மக்கள் அனுபவிக்கும் இன்பம் சிற்றின்பம் எனப்படும்.

2. பேரின்பம் என்பது என்ன?
என்றும் நிலைபெற்று நின்று இடையறாது அனுபவிக்கதக்க இன்பம் பேரின்பமாகும்.

3. மதம் என்றால் என்ன?
பேரின்பத்தை மக்கள் அனுபவிக்கப் பெரியோர்கள் இறைவன் அருளோடு வகுத்த வழியே மதமாகும்.

4. வழிபட்டு வரும் கடவுள் பெயரால் அமைந்துள்ள மதங்கள் எவை?
சைவம் , வைணவம்

# கணக்கும் கசப்பும்:

இன்று TNPSC தேர்விற்கு தங்களை தயார் செய்து கொண்டு இருக்கும் பெரும்பாலான சகோதர-சகோதரிகளின் பிரச்சினை கணக்கு பாடமே. நன்றாக படிப்பார்கள், நல்ல ஞாபக சக்தி இருக்கும், ஆனால் கணக்கு என்றால் பின் வாங்குவார்கள். அவர்கள் கணக்கில் இருந்து கேட்கப்படும் அந்த 25 கேள்விகளை மிகப் பெரிய தலைவலியாக உணர்வார்கள்.

போட்டி தேர்வில் தேர்ச்சி பெற்று வேலை வாங்க வேண்டுமெனில் இந்த 25 கேள்விகளில் குறைந்த பட்சம் 20 கேள்விகளுக்கு சரியான விடை அளிக்க வேண்டும். அதற்கு குறைந்தால் உங்கள் வெற்றி வாய்ப்பு கடுமையாகப் பாதிக்கும்.

25 க்கு 24 எடுத்தால் உத்தமம்
25 க்கு 20 எடுத்தால் மத்திமம்
25 க்கு 15 எடுத்தால் மோசம்
25 க்கு 10 எடுத்தால் நாசம்

# யூ.பி.எஸ்.சி. தேர்வை வென்றவர்கள்...

சென்னையின் தனியார் பொறியியல் கல்லூரி மாணவர் பேருந்தை ஓட்டிய கா.சிவசுப்ரமணி, ஐ.பி.எஸ். ஆகியுள்ளார். இவருக்கு, 2010-ம் வருட பேட்ச்சில், ஒடிசா மாநிலப் பிரிவில் ரூர்கேலாவின் பயிற்சி ஏ.எஸ்.பி., மல்காங்கிரியில் சப்டிவிஷன் ஆபிஸர் மற்றும் ஏ.எஸ்.பியாக இருந்து தற்போது ராயகடா மாவட்ட எஸ்.எஸ்.பியாகப் பணியாற்றுகிறார்.

ஓட்டுநராக கல்லூரியில்…
விழுப்புரம் மாவட்டம் நேமூர் கிராமத்தில் பிறந்து தமிழ்வழிக் கல்வியில் படித்தவர் சிவசுப்ரமணி. மேற்படிப்பு கடலூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் பொருத்துனர் பிரிவில் பயின்றார். ஆரம்பத்தில் குறுகிய காலத்துக்கு ஒரு இடத்தில் வேலை செய்துவிட்டு பிறகு நண்பர்களுடன் சேர்ந்து ஊரப்பாக்கத்தில் லாரி மற்றும் பேருந்து பணிமனை தொடங்கினார். அப்போது சென்னை எஸ்எஸ்என் பொறியியல் கல்லூரியின் 30 பேருந்துகளைப் பராமரிக்கும் பணி கிடைத்தது. அப்படியே பேருந்தின் ஓட்டுநராகவும் வேலை செய்தார். அப்போது, அவரது ஒன்றுவிட்ட சகோதரர் ரமேஷ், யூ.பி.எஸ்.சி.-ல் சென்ட்ரல் செக்ரடரியட் சர்வீஸ் பெற்ற செய்தி, ‘யூ.பி.எஸ்.சி. பாஸ் செய்த விவசாயி மகன்’ என்ற தலைப்பில் 1999-ல் வெளியானது. இதைப்படித்த சிவசுப்ரமணிக்கு தானும் அரசு அதிகாரியாக வேண்டும் என முதன்முறையாகத் தோன்றியது. 

கல்லூரிப் பேருந்தை ஓட்டிய நேரம் போக மற்ற நேரங்களில் கல்லூரி நூலகத்தில் அனுமதி வெற்று யூ.பி.எஸ்.சி. சம்பந்தமான புத்தகங்களைத் தேடி படிக்க ஆரம்பித்தார். ஆனால் பட்டப் படிப்பு இல்லாமல் யூ.பி.எஸ்.சி. எழுத முடியாது என்பதால் சொந்த கிராமத்துக்கே திரும்பினார். விவசாயம் செய்தபடியே பிளஸ் டூ மற்றும் பி.ஏ. வரலாறு ஆகியவற்றை அஞ்சலில் படித்துத் தேர்ச்சிபெற்றார். அதை அடுத்து, அரசு பணி மற்றும் வங்கிகளுக்கான தகுதித்தேர்வுகளையும் எழுதினார். இவற்றில் வெற்றி கிடைக்கவில்லை. ஆனால் சிறப்பான பயிற்சி கிடைத்தது. ஆறு முறை யூ.பி.எஸ்.சி. முயன்றவருக்கு இறுதியில் ஐ.பி.எஸ். கிடைத்தது. 
read more 



www.tnpsctamil.info E-mail subscription

Guestbook

உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு ஸ்டெடி மெடிரியலை இ.மெயிலில் இலவசமாக பெறுங்கள்.
இமெயிலை பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்


# புயல் எச்சரிக்கை கூண்டு குறித்த விவரம்

VAO தேர்வுக்கு மிகுந்த பயனளிக்க கூடிய " புயல் எச்சரிக்கை சின்னங்கள் " பற்றிய விரிவான விளக்க குறிப்புகள்:

புயல் எச்சரிக்கைக் குறித்து அந்தந்த துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டுகள் ஏற்றப்படும். இதன்படி,

புயல் எச்சரிக்கை கூண்டுகள் எண் – 1 மற்றும் 2 :

புயல் தொலைதூரத்தில் இருப்பதை குறிக்கும்.

கூண்டு எண் -3 :
துறைமுகங்களில் வழக்கத்தைவிட அதிகமாக காற்று வீசுவதை குறிக்கும்.

கூண்டு எண் – 4 :
கடலில் புயல் உருவாகியுள்ளதை குறிக்கும்.

# நோய்த்தடைக்காப்பு மண்டலம் : கிருமிகள் காரணமாகத் தோன்றும் நோய்கள்

TNPSC exams (Group 1, Group 2, VAO, Group 4) TET | PG TRB : General Knowledge Study materials books pdf Free download Tamil - English | Police (SI) | RRB | Postal | TNEB Exam
கிருமிகளினால் நோய் பரவும் கொள்கை: 
கிருமிகளினால் நோய் பரவும் கொள்கையை இராபர்ட் கோச் மற்றும் லூயிஸ் பாஸ்டர் வெளியிட்டனர்.

நோய்க் கிருமி மனித உடலுக்குள் நுழைந்து, வேகமாக வளர்ந்து தன் எண்ணிக்கையைப் பெருக்கிக் கொள்கிறது. இவைகள் டாக்ஸின்கள் எனும் நச்சுக்களை உற்பத்திச் செய்து விருந்தோம்பிக்கு நோயினை உண்டாக்குகிறது. 

நோய் உண்டாக்கும் நுண்கிருமிகள் :
ஒட்டுண்ணி நுண்கிருமிகள் : நுண்கிருமிகள் மனிதர்களுக்கு நோய் உண்டாகிறது.  இந்த கிருமிகள் வைரஸ், பாக்ட்டீரியா, பூஞ்சைகள் மற்றும் புரோட்டேசோவா என பல வகைகளில் காணப்படுகிறது.

TNPSC Group-VIII Recruitment 2016 Apply Online for Executive Officer (EO) Grade IV Posts

The Tamil Nadu Public Service Commission (TNPSC) has Announce Executive Officer - Grade IV Recruitment Notification 2016. Applications are invited only through online mode upto 24.12.2016 From Applicants Professing Hindu Religion only for Direct Recruitment Against the Vacancies (2014 - 2015, 2015 - 16 and 2016 - 17) for the Post of Executive Officer, Grade-IV included in Group-VIII Services :- Only Persons Professing the Hindu Religion as required by Section 10 of the Tamil Nadu Hindu Religious and Charitable Endowments Act- 1959 (Tamil Nadu Act 22 of 1959) are Eligible to Apply Online Application for Official Website www.tnpscexams.net. The TNPSC Number of Vacancies / Age Limit / Education Criteria / Selection Process / Application Fee / Pay Scales / How to Apply and Other Important Dates of TNPSC Grade - IV Recruitment 2016 Apply Online is mentioned below


# இந்து மத இணைப்பு விளக்கம் மற்றும் சைவமும் வைணவமும் வினா விடைகள்

1. கேரளாவில் 'காலடி' என்ற ஊரில் பிறந்த சமயச்சாரியார் யார்?
(A) சங்கரர்
(B) இராமானுஜர்
(C) நிம்பர்கர்
(D) மத்துவர்
See Answer:

2. மும்மூர்த்திகள் என்று யாரை கூறுகிறோம்?
(A) புத்தக் கடவுளர்
(B) சமண சமய கடவுளர்
(C) இந்துசமய கடவுளர்
(D) யூத சமய கடவுளர்
See Answer:

EXECUTIVE OFFICER GRADE-IV INCLUDED IN GROUP-VIII SERVICES NOTIFICATION &

இந்து சமய அறநிலையத் துறையில் வேலை: டி.என்.பி.எஸ்.சி., அறிவிப்பு!!!
சென்னை: இந்துசமய அறநிலையத்துறையில் காலியாக உள்ள செயல் அலுவலர் பணியிடங்களுக்கான தேர்வு தேதியை டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், ''இந்துசமய அறநிலையத் துறையில் காலியாக உள்ள 29 செயல் அலுவலர் பணியிடங்கள் (நிலை-III), 49 செயல் அலுவலர் (நிலை- IV) பணியிடங்களுக்கு தேர்வு நடைபெற உள்ளது.

# ஜெயித்தவர்களிடம் அப்படி என்னதான் இருக்கிறது ?

  • *சாதிக்க வேண்டும் என்ற சபதம் இருக்கிறது.
  • வாழ்ந்து காட்ட வேண்டும் என்ற வைராக்கியம் இருக்கிறது.
  • வென்று காட்ட வேண்டும் என்ற வீம்பு இருக்கிறது.
  • அடைவதற்கு என்று ஒரு லட்சியம் இருக்கிறது.
  • அந்த லட்சியத்தில் ஒரு தீவிரம் இருக்கிறது.
  • வாய்ப்பு எங்கே எங்கே என்று தேடுகின்ற தாகம் இருக்கிறது.

# நூல் மற்றும் நூலாசிரியர்

* துறவி
நவீன துறவி - தாகூர்
புரட்சி துறவி -வள்ளலார்
அரச துறவி - இளங்கோவடிகள்
வீர துறவி - விவேகானந்தர்.

புலவன்
நன்னூல் புலவன் - பவணந்தி முனிவர்
நன்னூற் புலவன் - சீத்தலைச்சாத்தனார்.


பிள்ளைத்தமிழ்
காந்தியம்மை பிள்ளைத் தமிழ் - பலப்பட்டடை அழகிய சொக்கநாதர்
முத்துக்குமார சுவாமி பிள்ளைத் தமிழ் - குமரகுருபரர்
குலோத்துங்கன் பிள்ளைத் தமிழ் - ஒட்டக்கூத்தர்
மீனாட்சி அம்மை பிள்ளைத் தமிழ் - குமரகுருபரர்.

நிகண்டு
சூடாமணி நிகண்டு - மண்டல புருஷர்
அகராதி நிகண்டு - ரேவணச் சித்தர்
பிடவ நிகண்டு - ஔவையார்.

# பணிபுரிந்து கொண்டே போட்டி தேர்விற்கு படிப்பது எப்படி?

How to prepare for competitive exams while doing a job

தனியார் துறையில் வேலை, ஓய்வில்லாத உழைப்பு, சனி- ஞாயிறு அன்று கூட விடுமுறை இல்லை, தினமும் கூடுதல் நேர வேலை, என்னதான் உழைத்தாலும் அதேற்கேற்ற அங்கீகாரம் இல்லை, ஐம்பதாயிரம் சம்பளம் வாங்கினால் கூட எப்போது வீட்டுக்கு அனுப்புவார்களோ என்ற கவலை, பணி நிரந்தரம் இன்மையால் மன அமைதியில் குழப்பம், அலுவலக அரசியல்.

இவற்றை எல்லாம் மனதில் வைத்து ஒரு அரசு வேலையை வாங்கிவிட வேண்டும் என்ற கனவுடனும், அதே நேரம் தற்போது பார்த்துக் கொண்டு இருக்கிற வேலையை விட முடியாமலும் பல்வேறு சகோதர/சகோதரிகள் தவித்து வருகின்றனர். அவர்களுக்கானது என்னுடைய இந்தப் பதிவு.

# Indian Political science free online test

1. எந்த ஷரத்துபடி இந்திய தலைமை வழக்கறிஞரை குடியரசுத் தலைவர் நியமனம் செய்கிறார்?
(A) ஷரத்து 74
(B) ஷரத்து 75
(C) ஷரத்து 76
(D) ஷரத்து 77
See Answer:

2. பொருந்தாததை கூறுக. சட்டத்திருத்தம் 44 (1978)ன் படி மேற்கொள்ளப்பட்டவை?
(A) தேசிய நெருக்கடியின் மீதான பாராளுமன்றத்தின் ஒப்புதல் 60 லிருந்து 30 நாட்களாகக் குறைக்கப்பட்டது
(B) அடிப்படைக் கடைமைகள் பகுதி IV A வில் சேர்க்கப்பட்டது
(C) சொத்துரிமை அடிப்படை உரிமைகள் பகுதியில் இருந்து நீக்கப்பட்டது
(D) குடியரசு தலைவர் ஆலோசனை ஏதும் இருப்பின் மசோதாவை ஒருமுறை திருப்பி அனுப்பலாம்
See Answer:

ஒரு வாரத்தில் வெளியாகிறது ஆசிரியர் தகுதித் தேர்விற்கான அறிவிப்பு

ஆசிரியர் தகுத் தேர்விற்கான அறிவிப்பு ஒரு வாரத்தில் வெளியாகும் என தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

ஆசிரியர் தகுதி தேர்வு விவகாரம் தொடர்பான விவகாரத்தில் தமிழக அரசு வெளியிட்ட அரசாணை செல்லும் என்று உச்சநீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது.

TNPSC Group 4 Exam Official Answer Key

Tentative Answer Keys

 Sl.No.
Subject Name
posts included in group-iv servics
(Date of Examination:06.11.2016)
       1

TNPSC Group I Exam Notification 2016

TNPSC Group 1 Recruitment 2016 – Tamil Nadu Public Service Commission (TNPSC) wants to fill the vacant posts of 85 Group-1 Service Jobs. So TNPSC has recently released an employment notification for the recruitment of 85 Group-1 Service Jobs. The Job Seekers who are waiting for the Group-1 Service posts can utilize this Good opportunity. These 85 opportunities are conveyed for DSP (Deputy Superintendent of Police), Assistant Commissioner, District Employment Officer and different posts. Tamil Nadu Latest Government Job Seekers are requested to submit their Application Forms in Online mode at the official website. TNPSC will conduct the Written Exam followed by Personal Interview. Candidates must obtain the minimum cutoff marks to attend the interview.

TNPSC போட்டியாளர்: அடுத்து என்ன செய்ய வேண்டும்?


மிகவும் எதிர்பார்க்கப்பட்ட குரூப்-4 தேர்வு நல்ல படியாக இனிதே நடந்து முடிந்து விட்டது, நாம் இதில் எத்தனை மதிப்பெண் எடுத்து இருக்கிறோம், வெற்றி பெறுவோமா என்பதையும் தாண்டி முதலில் நல்ல உடல் நலத்துடனும், மன நலத்துடனும் இத் தேர்வினை எதிர் கொள்ள உதவிய இறைவனுக்கு (அல்லது) இயற்கைக்கு நமது நன்றிகளை தெரிவித்துக் கொள்ள வேண்டும். "சுவர் இருந்தால் தான் சித்திரம்" என்பது போல என்னதான் படித்து இருந்தாலும் தேர்வு வேளையில் உடலும், மனமும் ஒத்துழைக்கும் நிலையில் இல்லை என்றால் வெற்றி சற்று கடினம் தான்.
 தேர்வு முடிந்தாகிவிட்டது, அதன்பிறகு அடுத்த தேர்வு அறிவிப்பு வந்த பிறகுதான் படிக்க ஆரம்பிப்பேன் என்று இல்லாமல் தொடர்ந்து உங்களை பட்டை தீட்டிக் கொண்டே இருக்க வேண்டும். இல்லை என்றால் தற்போது நன்கு படித்து இருக்கும் பாடப் பகுதிகள் கூட மறந்து விட வாய்ப்பு உண்டு. அதனை மீண்டும் படிக்கும் போது புதிதாய்த் தோன்றும். குரூப் 4 பாடத்திட்டத்தினை தொடர்ந்து படித்த பகுதிகளை சீரான கால இடை வெளியில் நினைவு படுத்திக் கொன்டே இருக்க வேண்டும். இது குரூப் 2 முதல் நிலைத் தேர்விற்கும் உதவும். இந்த தேர்வுக்கு நாம் படிக்க மிகவும் ஆசைப் பட்டு படிக்க முடியாமல் போன சில பாடங்கள் இருக்கலாம், அவற்றை மிகுந்த ஆர்வத்துடன் படியுங்கள். ஒவ்வொரு நாளும் நாம் புதிது புதிதாக தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுங்கள். எந்த பாடங்களில் நாம் மிகவும் பலவீனம் என்று நினைக்கிறமோ, அந்த பாடங்களை மிகுந்த நேரம் எடுத்து படிக்க இப்போது உள்ள காலத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். தேர்வு நேரத்தில் படிப்பதனை விட இப்போது படிப்பதுதான் மிகுந்த பலனைக் கொடுக்கும். அவசரம் ஏதும் இன்றி, அமைதியான முறையில் படிப்பதனால் நன்கு மனதில் நிற்கும்.

# திருக்குறளின் புகழுரைகள்

தினையளவு போதாச் சிறுபுல் நீர் நீண்ட‌ பனையளவு காட்டும் படித்தால் - ‍கபிலர் - 

வள்ளுவரும் தம் குறள் பாவடியால் வையத்தார் உள்ளுவதெல்லாம் அளந்தார் ஓர்ந்து 
- பரணர் 

உள்ளுதோ றுள்ளுதோ றுள்ளம் உருக்குமே வள்ளுவர் வாய் மொழி மாண்பு 
- மாங்குடி மருதனார் 

பொய்ப்பால் பொய்யேயாய்ப் போயின பொய்யல்லாத‌ மெய்ப்பால் மெய்யாய் விளங்கினவே - முப்பாலின் தெய்வத் திருவள் ளுவர்செய் திருக்குறளால் வையத்து வாழ்வார் மனத்து. 
- தேனிக்குடி கீரனார் 

2016ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட முக்கிய குழுக்கள்


குழு ஆய்வு/பணி
TSR சுப்பிரமணியம் குழு புதிய கல்விக் கொள்கை
தருண் ராமதுரை குழு இந்திய குடும்ப நிதி ஆய்வு
அமிதாப் கண்ட் குழு அந்நிய நேரடி முதலீட்டு விதிகளை எளிமையாக்குதல்
கோபால் முகர்ஜி குழு வருமான வரிக்கொள்கை
சங்கர் ஆச்சார்யா குழு புதிய நிதியாண்டு நாட்களில் மாற்றம்
சுதர்சன் குழு இந்திய டிஜிட்டல் வங்கி ஆய்வு
அரவிந்த் சுப்பிரமணியம் குழு பயிறு வகைகளின் தட்டுப்பாட்டினை சீர்செய்ய
அரவிந்த் பெனாகிரியா குழு அனைந்திந்திய தொழில்நுட்ப கல்வி குழுவினை சீர்செய்ய
மார்க்கண்டேய கட்ஜூ குழு லோதா குழு பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த
மிகிர்ஷா குழு நிலத்தடிநீர் குறித்து ஆராய
அபிநவ் பிந்த்ரா குழு ஒலிம்பிக் குழுவில் துப்பாக்கி வீரர்களின் குறைகளை ஆய்வு செய்ய
மதுகுர் குப்தா குழு எல்லைப்பாதுகாப்பு
பிரசாத் குழு காஷ்மீர் கலவரம் குறித்து ஆய்வு செய்ய
கிரிதர் மாளவியா குழு கங்கை நதிநீர் இன்னல்கள் குறித்து ஆய்வுசெய்ய
மாதவ் சிட்டேல் குழு கங்கை தூர் வார்தல் குறித்து ஆய்வு செய்ய
ஜேக்கப் குழு அரசுப்பணியாளர்களின் (Group A) கோரிக்கை குறித்து ஆய்வுசெய்ய
அசோக்குமார் குழு ஸ்காப்பியன் நீர்மூழ்கி கப்பலின் ரகசியம் கசிந்தது குறித்து ஆய்வுசெய்ய
மாநில ஆளுநர்கள் முதல்வர்கள்,  முக்கிய அதிகாரிகள், சர்வதேச தலைவர்க்கள், முக்கிய நியமனங்கள், விருதுகள் அடங்கிய PDF தொகுப்பினை பதிவிறக்கம் செய்ய

Current affairs 2016 in tamil  
Current affairs 2016 Model question paper pdf
download more study materials
 

Group IIA Exam 2016 Result & Mark

Posts included in Combined Civil Services Examinations-II (Non-Interview Posts) (Group-IIA Services) (2014-2015) & (2015-2016)
 
(Date of Written Examination: 24.01.2016 FN)
MARKS OBTAINED BY THE CANDIDATE AND RANK POSITION
 
Result                 Mark 
   
            

# ஒருமை பன்மை - பிழைகளை நீக்குதல்

வாக்கியத்தில் உண்டாகும் பிழைகளும் நீக்கமும்:

வண்டிகள் ஓடாது - வண்டிகள் ஒடா
அவை இங்கே உளது - அவை இங்கே உள
அது எல்லாம் - அவை எல்லாம்
மக்கள் கிடையாது - மக்கள் இல்லை

Madras High Court Services Exam 2016 Result

Posts of Typist / Reader / Examiner / Cashier / Xerox Operator / Computer Operator
included in Madras High Court Services
(Date of Written Examination: 28.08.2016 FN & AN)

# TNPSC Group IV Exam Tips

குரூப் 4 தேர்வுக்கான 'சூப்பர் டிப்ஸ்'
நன்றி : தினமலர்
டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ள 5451 குரூப் 4 காலிப் பணியிடங்களை நிரப்ப நவ.,6 ல் தேர்வு நடக்கிறது. இதில் 12 லட்சம் பேர் விண்ணப்பித்து தேர்விற்காக ஆவலுடன் உள்ளனர். இத்தேர்வில் மொத்தம் 200 வினாக்கள் கேட்கப்படும். பொது அறிவு பகுதியில் 75 வினாக்கள், அறிவுக்கூர்மை தொடர்பாக 25 வினாக்கள், பொது தமிழ் அல்லது பொது ஆங்கிலத்தில் 100 வினாக்கள் கேட்கப்படும். மொத்தம் 300 மதிப்பெண்கள். ஒவ்வொரு வினாவிற்கும் 1.5 மதிப்பெண் வழங்கப்படும். தவறான விடைகளுக்கு மதிப்பெண் பிடித்தம் இல்லை. ஆதலால் அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க வேண்டும்.

முதல் முறையாக தேர்வு எழுதுவோருக்கு, 3 மணி நேரத்திற்குள் எழுதி முடிப்பது சற்று கடினமாக உள்ளது. இதற்கு தினமும் ஒரு 'மாதிரி தேர்வு' எழுதிப் பழகினால் நேர மேலாண்மையில் வெற்றி பெறலாம்.

தேர்வு நெருங்கும் நேரத்தில் புதிய பாடங்களை படிக்க வேண்டாம். ஏற்கனவே படித்த பாடங்களை நினைவுபடுத்தி திரும்ப படித்தாலே போதுமானது.

# Jana General Model Tamil Question Paper

Group IV Exam  (06.11.2016)
Jana General Model Tamil Question Paper Pdf free download
6.11.2016 அன்று நடைபெற உள்ள குரூப் 4 தேர்வினை எதிர்கொள்ள உள்ள அனைத்து தேர்வர்களும் வாழ்த்துக்கள். தேர்வினை சிறப்பான முறையில் எதிர்கொண்டு நன்கு எழுதி அரசுப்பணியினை பெற வாழ்த்துகிறோம். பொதுத்தமிழ் மாதிரிவினாத்தாள் 6 (ஜனா வினா வங்கியில் இடம் பெறாதது) பிடிஎப் வடிவில் வழங்கியுள்ளோம். பதிவிறக்கம் செய்து நன்கு பயிற்சி செய்து பயனடைய வேண்டுகிறோம்.
https://goo.gl/znjwIK

Group 4 exam hall ticket download 2016

TNPSC Group 4 hall ticket 2016 (TNPSC hall ticket 2016) : Tamil Nadu Public Service Commission, TNPSC group 4 hall ticket 2016 download link to be activated on 26-10-2016 at tnpscexams.net. Enter your registration number  or ID and date of birth to get your TNPSC hall ticket for group 4 exam.

Aspirants need to download TNPSC hall ticket 2016 (call letter / admit card) for group 4 exam from the official website and must bring it with any ID proof on the exam day to the venue.The Tamil Nadu Public Service Commission (TNPSC) is scheduled to conduct group 4 exam on 06-11-2016.

TANGEDCO Result 2016, Field Asst, Technical Asst, Junior Asst - Results Releasing Today

TNEB TANGEDCO Result 2016: There is a good news for all those who have appeared in the TNEB TANGEDCO Exam 2016 on 19th June, 27th and 28th August 2016 for field assistant, junior assistant, technical assistant, Typist, steno-typist, Tester Chemical, Assistant Draughtsman posts and looking for TNEB Field assistant result, TNEB Junior assistant, and other posts TANGEDCO exam result 2016. Now the Tamil Nadu Electricity Board is about to release the TNEB TANGEDCO Junior Assistant Result 2016 on its official website tandegco.gov.in on 19th of October 2016. Usually, the TNEB used to declare the TNEB Result 2016 for Field assistant and technical assistant posts after one month of the successful conduction of the exam.

மதிப்பு கூட்டு வரி (VAT) என்றால் என்ன?

இந்தியாவில் ஏப்ரல் 1, 2005 முதல் மறைமுக வரியாக அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்கு முன் நடைமுறையில் இருந்த விற்பனை வரி விதிப்புகள் அனைத்தும் மதிப்பு கூட்டு வரிமுறையால் மாற்றி அமைக்கப்பட்டது. அரியானா மாநிலமே இந்தியாவில் முதன் முதலில் மதிப்பு கூட்டு வரியை நடைமுறைக்கு கொண்டுவந்த மாநிலமாகும். மதிப்பு கூட்டு வரி அறிமுகம் செய்யப்பட்ட பொழுது எதிர்ப்பு தெரிவித்த குசராத்து, உத்தரப் பிரதேசம், சத்தீசுகர், இராச்சசுத்தான், மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்கள் பின்னர் மதிப்பு கூட்டு வரியை ஏற்றுக்கொண்டன. ஜூன் 2, 2014 க்குள் இந்தியாவின் அனைத்து மாநிலங்களும் ஆட்சிப் பகுதிகளும் மதிப்பு கூட்டு வரியை நடைமுறை படுத்தி விட்டன.
உற்பத்தி செய்யப்படும் ஒவ்வொரு பொருளும் இறுதியாக பயனீட்டாளரை சென்றடையும் வரை ஒவ்வொரு கட்டத்திலும் மத்திய மற்றும் மாநில அரசுகளின் விற்பனை வரி விதிப்புகளுக்கு உள்ளாகின்றன. மாநிலத்திற்கு மாநிலம் விற்பனை வரி வேறுபடுவதால் வரி விகிதமும் மாறுபடும். ஒவ்வொரு மாநிலத்துக்கும் விற்பனை வரியே மிக முக்கிய வருவாய் ஆகும். தங்களின் வருமான தேவையை கருத்தில் கொண்டு மாநிலங்கள் வரிகளை நிர்ணயம் செய்து வந்தன. எனவே மாநிலத்துக்கு மாநிலம் வரி விகிதங்கள் மாறுபட்டன. இதன் விளைவாக மாநிலத்திற்கு இடையேயான தொழில் போட்டி ஏற்பட்டன. அண்டை மாநில நுகர்வோரை கவர வரிகள் குறைத்து வசூலிக்கப்பட்டன. உதாரணமாக மோட்டார் வாகனங்களுக்கு பாண்டிச்சேரியில் விற்பனை வரி குறைவு என்பதால் தமிழகத்தை சேர்ந்த பலரும் பாண்டிச்சேரியில் வாகனம் வாங்கும் பழக்கத்தை கடைபிடித்தனர். இதனால் மறைமுகமாக தமிழக அரசின் வருவாய் பாதித்தது.

# கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன்

கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகரும் பாடகரும் ஆவார்.
-->
காலம் : நவம்பர் 29, 1908 - ஆகஸ்ட் 30, 1957

நாகர்கோவில் அருகே ஒழுகினசேரியில் 1908ம் ஆண்டு நவம்பர் 29 ஆம் நாள் கலைவாணர் பிறந்தார். நாடகக் கொட்டகைகளில் சோடா விற்கும் பையனாக ஏழ்மை வாழ்க்கை இவரது இளமைப் பருவம். பின் சாதாரண வில்லுப்பாட்டுக் கலைஞராக தனது கலையுலக வாழ்வை துவங்கினார். பின்னர் நாடக துறையில் நுழைந்தார். சொந்தமாக நாடக கம்பெனியையும் நடத்தினார். அப்போது தமிழகத்தில் திரைப்படத்துறை பிரபலமடைந்தது. அதிலும் நுழைந்து தமிழ் திரைப்படத்துறையில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்தார். திரைப்படத் துறையில் இவர் அறிமுகமான திரைப்படம் 1936களில் வெளிவந்த சதிலீலாவதி ஆகும். பெரும்பாலும் சொந்தமாக நகைச்சுவை வசனங்களை எழுதி அதையே நாடகத்திலும், திரைப்படங்களிலும் பயன்படுத்துவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். நகைச்சுவை மூலமாக கருத்துகளை பரப்பினார். ஏறத்தாழ 150 படங்களில் நடித்தார்.

நடப்பு நிகழ்வுகள் 2016 வினா விடைகள்


1. ஐ.நாவின் தொழில் மேம்பாட்டு கழகத்தின் (UNIDO) பட்டியல்படி உற்பத்தி துறையில் இந்தியாவுக்கான இடம்?
(A) 6
(B) 7
(C) 4
(D) 5
See Answer:

2. நியூயார்க் மெர்சர் குழு 2016–ஆய்வின்படி வாழ்க்கை செலவு அதிகம் (Cost of Living) ஆகும் நகரங்களில், உலகில் முதல் இடம் பிடித்தது எது?
(A) ஹாங்காங்
(B) லண்டன்
(C) மும்பை
(D) சிங்கப்பூர்
See Answer:

இலக்கியத்துக்கான நோபல் பரிசு 2016

அமெரிக்க கவிதை உலகில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய பாடகர் பாப் டிலனுக்கு 2016ஆம் ஆண்டின் இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் மினசோட்டா மாகாணத்தில் 1941ஆம் ஆண்டு பிறந்த பாப் டிலன், பாடகர், ஓவியர், நாட்டுப்புற இசைக்கலைஞர் என பன்முகம் கொண்டவர்.

# Target TNPSC FB Group Tamil Model question paper collection (16 Sets)

சிறப்புமிக்க மாதிரித் தேர்வு 50-ஐ கீழ்க்கண்ட இணைப்பின் மூலம் பெற்றுக் கொள்ளலாம். இதன் உள்ளடக்கம் கீழே விரிவாக அளிக்கப்பட்டுள்ளது. சுமார் 154 பக்கங்களை கொண்டு 1600 பொதுத்தமிழ் கேள்விகள் மற்றும் விடைகளை கொண்டது. இது 6-12 வரை உள்ள பாடத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்டதாகும்.
இதனை திரு.புத்தன் சாத்தூர் அவர்களுக்கு பெருமையுடன் அர்ப்பணிக்கிறோம். முகநூலில் அவருடைய பணி மகத்தானது. மலையிலிருந்து வழிந்தோடும் அருவியானது சமவெளியில் ஆறாக பாய்ந்து அனைத்தையும் வளப்படுத்தி செல்வது போல முகநூலில் அவரது பணி உள்ளது என்றால் மிகையில்லை. டார்கெட் டிஎன்பிஎஸ்சி முகநூல் குழுவின் சார்பாக அன்னாரின் பணியை போற்றுகிறோம்.

உலக அளவிலான அறிவியல் ஆராய்ச்சியில் இந்தியாவுக்கு 2-ஆவது இடம்

உலக நாடுகளில் நடைபெற்று வரும் அறிவியல் ஆராய்ச்சிகள் குறித்து "நேச்சர் இன்டெக்ஸ்' நிறுவனம் சார்பில் கடந்த 2015-ஆம் ஆண்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வறிக்கையை அந்நிறுவனம் தில்லியில் 11.10.2016 செவ்வாய்க்கிழமை அன்று வெளியிட்டது.

உலகிலேயே உயர் தரமான ஆக்கப்பூர்வ அறிவியல் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு பல்வேறு கண்டுபிடிப்புகளை வழங்குவதில் சீனா முதலிடத்தில் உள்ளது.

பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு 2016

இங்கிலாந்து அமெரிக்கரான பொருளாதார நிபுணர் ஆலிவர் ஹார்ட் மற்றும் பின்லாந்து நாட்டின் பெங்க்ட் ஹோல்ம்ஸ்டிராம் ஆகியோர் கான்ட்ராக்ட் தியரிக்காக (ஒப்பந்தம் பற்றிய கொள்கை) ஆற்றிய பணிக்காக இந்த வருடத்தின் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசை வென்றுள்ளனர்.

* உருவக அணி

உவமை அணியில் ஒரு பொருேளாடு ஒரு பொருளை ஒப்பிட்டுக் கூறும் போது அவை ஒப்புமை உள்ள வேறுவேறு பொருள்கள் எனவே காட்டப்படும். ஆனால் சிலபோது உவமைக்கும் அது கொண்டு விளக்கப்படும் பொருளுக்கும் இடையிலான ஒப்புமை மிக அதிகமாக உள்ளது எனக் காட்ட விரும்புகிறார். கவிஞர்.

'தாமரை போன்ற முகம்' எனக் கூறிவந்த கவிஞருக்கு, இரண்டினுக்கும் உள்ள ஒற்றுமை மிகுந்து, வேற்றுமை குறைவுஎனத் தோன்றுகிறது. காலப்போக்கில் அவை இரண்டினுக்கும் வேற்றுமை இல்லை; அவை இரண்டும் ஒன்றே என்றமனவுணர்வு தோன்றுகிறது,

முகம் ஆகிய தாமரை

என்று கூறிவிடுகிறார். இங்கு முகமே தாமரை எனப்பொருள் வருகிறது. இவ்வாறு வரும்போது உவமையணியிலிருந்து உருவக அணி தோன்றுவதை உணரலாம்.

* இராமலிங்க வள்ளலார்

கடலூர் மாவட்டம், வடலூருக்கு அருகில் உள்ள மருதூரில் ராமையா - சின்னம்மை தம்பதியருக்கு 1823 ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் ஐந்தாம் நாள் ஐந்தாவது மகனாக பிறந்தவர் தான் இராமலிங்கர். சபாபதி என்பவரிடம் ஐந்து வயதில் கல்வி கற்று, ஒன்பது வயதில் பாடும் திறமையையும், ஆன்மீக சொற்பொழிவு ஆற்றும் திறமையையும் பெற்று இருந்தார். சைவராக பிறந்து திருமாலை போற்றியவர். இவர் குழந்தையாக இருந்த போது கண்களில் அசைவுகள் இல்லாமல் இறைவனை பார்த்து சிரிப்பதை கண்ட ஆலய அந்தணர் "இறையருள் பெற்ற திருக்குழந்தை" என்று பாராட்டப்பட்டவர். சாதி மற்றும் மதங்களால்  வேறுபட்டு இருந்த மக்களை அவற்றில் இருந்து விடுபட்டு வர வடலூரில் சுத்த சன்மார்க்க சங்கத்தை நிறுவினார்.

சத்திய தரும சாலை:

 சத்திய தரும சாலை எனும் பெயரில்  பசியால் வாடும் அனைவருக்கும் சாதி மதம் ஆண்  பெண் என  வேறுபாடு பார்க்காமல் பார்க்காமல் உணவு வழங்கி வந்தார். இதற்காக அன்று அவர் மூட்டீய தீ இன்று வரை அணையாமல் பசித்தோர்க்கு உணவு வழங்கி வருகிறது. பசிப்பிணியால் வாடியவர்களை கண்டு வாடியவர் தான் வள்ளலார்.

மருத்துவத்திற்கான நோபல் பரிசு 2016

ஜப்பான் நாட்டைச் யோஷிநோரி ஓஹ்சுமி-க்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசைப் பெற்றுள்ளார்.

ஸ்வீடன் நாட்டில் உள்ள கரோலின்ஸ்கா ஆய்வு மையம், ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் நிபுணர்களைத் தேர்ந்தெடுத்து நோபல் பரிசு வழங்குகிறது. அந்த நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானி ஆல்பிரட் நோபல் பெயரில் இந்தப் பரிசு வழங்கப்படுகிறது. இதில் 2016-ஆம் ஆண்டு மருத்துவத்துறைக்கான நோபல் பரிசு திங்களன்று அறிவிக்கப்பட்டது.

# TNPSC Group Exam - Economics | காசோலைகளின் வகைப்பாடு

காசோலை என்பது, வங்கியில் இருந்து ஒரு தனி நபருக்கோ ஒரு நிறுவனத்திற்கோ ரொக்கப் பணத்தைச் செலுத்துவதற்கு, கணக்கு வைத்திருப்பவர் மூலம் வழங்கப்படும் ஒரு கட்டண கருவியாகும். தவிர, காசோலை மூலம் ஒரு வங்கியில் இருந்து மற்றொரு வங்க்கிக்கு பணத்தைப் பரிமாற்றம் செய்யலாம். நம் அன்றாட செலவுகளைப் பணத்திற்குப் பதிலாக காசோலை மூலம் செய்து கொள்ளலாம். காசோலை என்பது ஒரு முக்கியமான செலாவணி. காசோலையின் மூலம், அதிகளவு தொகையை எளிமையாகக் கையாளலாம்.
ஒரு காசோலையில் இடம்பெற வேண்டிய முக்கியமான தகவல்கள்:

1.   ஒரு காசோலை குறிப்பிட்ட வங்கி மீது மட்டுமே வரையப்பட வேண்டும். (Drawee)

2.   காசோலையில் கொடுப்பவர் அதாவது விநியோகிப்பவரின் கையெழுத்து நிச்சயமாக இடம்பெற  வேண்டும். (Drawer)

3.   காசோலையில் பணம் பெறுபவரின் பெயர் இடம்பெற வேண்டும். (Payee)

4.   காசோலையில் எவ்வளவு பணம் என்பதை வார்த்தைகளில் கண்டிப்பாக குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்

5.   காசோலையில் கண்டிப்பாக தேதி குறிப்பிடப் பட்டிருக்க வேண்டும்.

பணம் செலுத்த மிகவும் பாதுகாப்பான முறைகளில் ஒன்றுதான், காசோலை. காரணம், ஒவ்வொரு காசோலை பரிமாற்றமும் வங்கிகளில் பதிவு செய்யப்படுகிறது. நமக்குத் தேவைப்பட்டால் காசோலை விவரங்களை எப்போது வேண்டுமானாலும் அறிந்து கொள்ளலாம்.

# அவமானமே வெற்றிக்கு உரம்!

நாளைய சாதனையர்களுக்குச் சமர்ப்பணம்

இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிகரமான கேப்டன் மகேந்திர சிங் தோனி நேற்று அவரது சுய சரிதையைக் கூறும் படமான "எம்.எஸ். தோனி-தி-அன் டோல்டு ஸ்டோரி" என்ற திரைப்படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். 


இந்த நிகழ்ச்சி அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் நடந்தது. 

அதில் தனது வாழ்க்கையில் நடந்த சில விஷயங்களை நினைவு கூர்ந்த தோனி முக்கியமாகக் கூறியது 2007 ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் மோசமான தோல்வி பற்றித்தான்.

அவர் கூறியதைக் கேளுங்கள்:

ரமோன் மகசேசே விருது 2016

டி.எம்.கிருஷ்ணா, பெஸ்வாடா வில்சன் ஆகிய இரண்டு இந்தியர்கள் உட்பட 6 பேருக்கு 2016க்கான ரமோன் மகசேசே விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 
பிலிப்பைன்ஸ் நாட்டின் முன்னாள் அதிபர் ரமோன் மகசசே நினைவாக ஆண்டுதோறும் இவ்விருது வழங்கப்படுகிறது. 

அரசுப்பணி, பொது சேவை, கலை, சமூகம் என பல்வேறு பிரிவுகளில் வழங்கப்படும் இந்த விருது ஆசியாவின் நோபல் பரிசு என போற்றப்படுகிறது.

2016-ம் ஆண்டுக்கான ரமோன் மகசேசே விருதுகள் 3 நபர்கள், 3 அமைப்புகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. கர்நாடக இசைப் பாடகர் டி.எம் கிருஷ்ணா, சமூக ஆர்வலர் பெஸ்வாடா வில்சன், டோம்பெட் த்வாஃபா, ஜப்பான் ஓவர்சீஸ் கூட்டுறவு தன்னார்வலர்கள், கோன்சிட்டா கேர்பியோ - மொரேல்ஸ், வியென்டைன் ரெஸ்க்யூக்கு இந்த ஆண்டின் மகசேசே விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
கலைக்குள் சமூக நலத்தை உட்புகுத்தி வருவதாக டி. எம். கிருஷ்ணாவுக்கும், மனிதக் கழிவை மனிதனே அள்ளும் முறைக்கு எதிராக 30 ஆண்டுகளுக்கு மேலாக போராடி வரும் பெஸ்வாடா வில்சனுக்கும், 2016 -இன் மகசேசே விருதுகள் வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, தமிழகத்தைச் சேர்ந்த, எம்.எஸ்.சுவாமிநாதன், எம்.எஸ்.சுப்புலட்சுமி ஆகியோர் ரமோன் மகசேசே விருதைப் பெற்றுள்ளனர்.
www.tnpsctamil.in & TT Study Material - ன்
பொதுத்தமிழ் வினா வங்கி
  • 6 முதல் 12ஆம் வரையிலான சமச்சீர்க் கல்வி தமிழ்ப்பாட புத்தக வினாக்கள்
  • டிஎன்பிஎஸ்சி பாடதிட்டத்தில் அமைந்துள்ள முக்கிய தலைப்புகளின் கீழ் வினாக்கள்
  • தமிழ் இலக்கிய வரலாற்று வினாக்கள்
  • டிஎன்பிஎஸ்சி பாடதிட்டத்தின்படி அமைந்த (பகுதி-அ, ஆ, இ) முழுமையான மாதிரி வினாத்தாள் தொகுப்பு.
  • விடைகள் (Answer Key), விடைகளுக்கான விளக்கங்கள், விடையை எளிதில் நினைவில் வைத்துக்கொள்ள Short Cut Tips கொடுக்கப்பட்டுள்ளது.
  • 192 பக்கங்கள், 2500 வினா விடைகள் கொண்டது.
  • பொதுத் தமிழில் 150க்கு 150 பெற உதவும் மிக சிறந்த பயிற்சி கையேடு
  • விலை ரூ.200 (கூரியர் கட்டணம் உட்பட)
    6th Tamil Model Question Paper (Sample Question Paper)
 
http://www.payumoney.com/store/buy/tnpscbook