# சாளுக்கியர்களின் ஆட்சி

சாளுக்கியர்களின் ஆட்சி காலம் :
1. முற்கால மேலை சாளுக்கியர் (கி.பி. 6-8 நூற்றாண்டுகள்)

2. பிற்கால மேலை சாளுக்கியர் (கி.பி. 10-12 நூற்றாண்டுகள்)

3. கீழை சாளுக்கியர் (கி.பி. 7-12 நூற்றாண்டுகள்)

முற்கால மேலை சாளுக்கியர் (கி.பி. 6-8 நூற்றாண்டுகள்)

தற்போது பதாமி என்று அழைக்கப்படும் பீஜப்பூர் மாவட்டத்தில் உள்ள வாதாபி தலைநகராக விளங்கியது.

வாதாபி சாளுக்கிய மரபிற்கு அடித்தளமிட்டவர் முதலாம் புலிகேசி

சாளுக்கிய அரசர்களில் மிகச்சிறந்தவர் இரண்டாம் புலிகேசி (கி.பி.610-642)

இரண்டாம் புலிகேசி. பல்லவமன்னன் மகேந்திரனை வென்றார்.

இரண்டாம் புலிகேசியை பல்லவமன்னன் மகேந்திரனின் மகன் நரசிம்மவர்மன் படையெடுத்துச் சென்று கொன்றார். எனவே நரசிம்மவர்மன் வாதாபி கொண்டான் என அழைக்கப்பட்டான்.

Chicago personal injury attorney   Auto Insurance Quote Life Insurance Quote Car Insurance Quote Best Equity Loan Mesothelioma Treatments  hair removal

No comments :

Post a Comment

Guestbook

உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு ஸ்டெடி மெடிரியலை இ.மெயிலில் இலவசமாக பெறுங்கள்.
இமெயிலை பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்
இமெயில் இல்லாதவர்கள் புதிய இமெயில் முவரியை பெற