# வட இந்தியாவில் இராபுத்திரர்கள் ஆட்சி செய்த பகுதிகள் :

இந்திய வரலாற்றின் இடைக்காலம் கி.பி. 8-18 நூற்றாண்டு.

இந்திய வரலாற்றின் முந்தைய இடைக்காலம் கி.பி. 8-13 நூற்றாண்டு.

இந்திய வரலாற்றின் பிந்தைய இடைக்காலம் கி.பி. 13-18 நூற்றாண்டு.

வட இந்தியாவில் இராபுத்திரர்கள்  ஆட்சி செய்த பகுதிகள் :

36 வகை இராபுத்திரர்கள் வட இந்தியாவில் ஆட்சி செய்தனர்.

அவதி-பிரதிகாரர்கள்

வங்காளம்-பாலர்கள் மற்றும் சேனர்கள்

அஜ்மீர், டெல்லி-சௌகான்கள்

கனோஜ்-ரத்தோர்கள்

மோவார்-சிசோதியர்கள் (அ) குகிலர்கள்

பந்தல்கண்ட்-சந்தேலர்கள்

மாளவம்-பரமாரர்கள்

குஜராத்-சோலங்கிகள்

read more & download pdf

No comments :

Post a Comment

Guestbook

உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு ஸ்டெடி மெடிரியலை இ.மெயிலில் இலவசமாக பெறுங்கள்.
இமெயிலை பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்
இமெயில் இல்லாதவர்கள் புதிய இமெயில் முவரியை பெற