ஈரோடு முதன்மை மாவட்ட நீதிமன்றம் | வேலைவாய்ப்பு அறிவிப்பு

ஈரோடு முதன்மை மாவட்ட நீதிமன்றம், ஈரோடு
வேலைவாய்ப்பு அறிவிப்பு
ஈரோடு மாவட்ட நீதித்துறையில் தமிழ்நாடு நீதித்துறை அமைச்சுப்பணி மற்றும் தமிழ்நாடு அடிப்படைப் பணி ஆகியவற்றில் காலியாகவுள்ள கீழ்க்கண்ட பதவிகளுக்கு பணி நியமனம் செய்யும் பொருட்டு தகுதி தேர்வு நடைபெறவுள்ளது. இனச்சுழற்சி அடிப்படையில் தகுதி உடையவர்களிமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகிறது. விண்ணப்பதாரர்கள் கீழே குறிப்பிடப்பட்ட விண்ணப்ப படிவத்துடன் உரிய சான்றிதழ்களின் ஜெராக்ஸ் நகல்களை சுய சான்றொப்பத்துடன் (Self Attestation) இணைத்து பதிவு தபால் (ஒப்புகை அட்டையுடன்) மூலம் அனுப்பவேண்டும்.

சான்றிதழ்களின் சரிபார்த்தலின் அடிப்படையில் தகுதி தேர்வுக்கு இந்நீதிமன்ற இணையதள வலைதளத்தின் மூலம் அழைக்கப்படுவோர் மட்டும் நேரில் கலந்து கொள்ளவும்.

I. பதவியின் பெயா : சுருக்கெழுத்து தட்டச்சர் ; (தற்காலிகம்) காலிப்பணியிடங்கள் - 6

II. பதவியின் பெயர்: தட்டச்சர் (தற்காலிகம்) - காலிப்பணியிடங்கள் - 12

III. பதவியின் பெயா : இளநிலை உதவியாளார் (தற்காலிகம்) - காலிப்பணியிடங்கள் - 8
IV. பதவியின் பெயா : நகல் பரிசோதகர், நகல் வாசிப்பாளார் காலிப்பணியிடங்கள் - 4

V . பதவியின் பெயர் முதுநிலை கட்டளை பணியாளார் - காலிப்பணியிடங்கள் - 7
VI . பதவியின் பெயர்  : ஜெராக்ஸ் ஆபரேட்டர்- காலிப்பணியிடங்கள் - 3
VII . பதவியின் பெயர் : அலுவலக உதவியாளர் - காலிப்பணியிடங்கள் - 25
VIII . பதவியின் பெயர் : துப்புரவு பணியாளர் - காலிப்பணியிடம் - 1
IX . பதவியின் பெயர் : இரவுக் காவலர் - காலிப்பணியிடங்கள் - 9
X . பதவியின் பெயர் : மசால்சி - காலிப்பணியிடங்கள் - 13

விண்ணப்பிக்க கடைசி நாள் : 29.01.2016
Erode District court application form

No comments :

Post a Comment

Guestbook

உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு ஸ்டெடி மெடிரியலை இ.மெயிலில் இலவசமாக பெறுங்கள்.
இமெயிலை பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்
இமெயில் இல்லாதவர்கள் புதிய இமெயில் முவரியை பெற