Tamil ilakkiya varalaru question and answer online test



1. வேதம் அனைத்திற்கும் வித்து என அழைக்கப்படும் நூல்
(A) திருவாசகம்
(B) திருப்பாவை
(C) திருவெம்பாவை
(D) நாயன்மார்கள் பாடல்கள்
See Answer:

2. காளத்திநாதனை வேதியர் முறைப்படி பூசனை செய்து வந்தவர்
(A) கண்ணப்பர்
(B) உமாபதி சிவாச்சாரியார்
(C) அருள்நந்திசிவம்
(D) சிவகோசரியார்
See Answer:

3. நல்லிசை கபிலன் என்று கபிலரை புகழ்ந்தவர்
(A) நக்கீரர்
(B) இளங்கீரனார்
(C) நப்பசலையார்
(D) பெருங்குன்றூர்க்கிழார்
See Answer:

4. சேர நாட்டுத் திருவஞசிக்களத்தில் தோன்றியவர்
(A) பெரியாழ்வார்
(B) அருள்நந்திசிவம்
(C) திருப்பாணாழ்வார்
(D) குலசேகர ஆழ்வார்
See Answer:
5. தெய்வக்கவிஞர் என்று போற்றப்படுபவர்
(A) திருவள்ளுவர்
(B) திருநாவுக்கரசர்
(C) பிள்ளைபெருமாள் ஐயங்கார்
(D) மாணிக்கவாசகர்
See Answer:

6. பொருள் தெரியாத ஒலியைக் குழந்தை எழுப்பும் பருவத்தைக் குறிப்பது
(A) சிற்றில்
(B) செங்கீரை
(C) தால்
(D) வருகை
See Answer:

7. பழந்தமிழ் இலக்கியத்தின் உயிர்ச்சாரத்தையெல்லாம் தமது பாடல்களில் எடுத்தாண்டவர்
(A) கண்ணதாசன்
(B) கல்யாணசுந்தரம்
(C) பாரதி
(D) நா. காமராசன்
See Answer:

8. மனிதர் மிகவும் இனியர். ஆண் நன்று. பெண் இனிது. குழந்தை இன்பம். இளமை இனிது. முதுமை நன்று. உயிர் நன்று. - என வசனகவிதை எழுதியவர்?
(A) திரு.வி.க
(B) பாரதியார்
(C) வள்ளலார்
(D) பாரதிதாசன்
See Answer:

9. “சந்து இலக்கியம்” என அழைக்கப்படுவது
(A) தூது இலக்கிய நூல்கள்
(B) பள்ளு இலக்கிய நூல்கள்
(C) கலம்பக இலக்கிய நூல்கள்
(D) பிள்ளைத்தமிழ் இலக்கிய நூல்கள்
See Answer:

10. அறநெறிச்சாரம் என்ற செய்யுளை எழுதியவர்?
(A) கச்சியப்ப சிவாச்சாரியார்
(B) முனைப்பாடியார்
(C) உமாபதி சிவம்
(D) குமரகுருபரர்
See Answer:

Try Again! மீண்டும் முயற்சி செய்ய Read more Questions
  Chicago personal injury attorney   Auto Insurance Quote Life Insurance Quote Car Insurance Quote Best Equity Loan Mesothelioma Treatments  hair removal washington dc. laser hair removal washington dc. hair laser removal virginia.  hair removal washington dc

5 comments :

Guestbook

உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு ஸ்டெடி மெடிரியலை இ.மெயிலில் இலவசமாக பெறுங்கள்.
இமெயிலை பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்
இமெயில் இல்லாதவர்கள் புதிய இமெயில் முவரியை பெற