# தமிழ்இலக்கிய வரலாறு தேர்வுகள்-22



1. யாருடைய நடையைக் "கதம்ப நடை" என்றும் கூறுவர்?
(A) ஆறுமுக நாவலர்
(B) வீராசாமி செட்டியார்
(C) சி.வை.தாமோதரம் பிள்ளை
(D) வேதநாயகம் பிள்ளை
See Answer:

2. "மர்ம நாவலின் முன்னோடி"என அழைக்கப்படுபவர் யார்?
(A) குருசாமி சர்மா
(B) இராஜம் ஐயர்
(C) நடேச சாஸ்திரி
(D) மாயூரம் வேதநாயகம் பிள்ளை
See Answer:
--> 3. யாருடைய எழுத்து "நடை எளிமையாக்கப்பட்ட பண்டிதர் நடை'' என்று நா.வானமாமலை குறிப்பிடுவார்?
(A) ஆறுமுக நாவலர்
(B) உ.வே.சாமிநாதையர்
(C) சி.வை.தாமோதரம் பிள்ளை
(D) திரு.வி.க
See Answer:

4. "தென்னாட்டுத் தாகூர்" என்று போற்றப்படுபவர் யார்?
(A) ஆறுமுக நாவலர்
(B) வேங்கடரமணி
(C) வாணிதாசன்
(D) திரு.வி.க
See Answer:



Read more Questions
  Chicago personal injury attorney   Auto Insurance Quote Life Insurance Quote Car Insurance Quote Best Equity Loan Mesothelioma Treatments  hair removal washington dc. laser hair removal washington dc. hair laser removal virginia.  hair removal washington dc

No comments :

Post a Comment

Guestbook

உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு ஸ்டெடி மெடிரியலை இ.மெயிலில் இலவசமாக பெறுங்கள்.
இமெயிலை பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்
இமெயில் இல்லாதவர்கள் புதிய இமெயில் முவரியை பெற