
| வ.எண் | ஆண்டு | படைப்பாளர் | பரிவுத்தொகை | குறிப்பு |
| 01 | 1963 | பாரதியார் | 1949 இல் அரசால் உரிமைகள் வாங்கப்பட்டன. 1963 இல் நாட்டுடைமையாக்கப்பட்டன.[1] | |
| 02 | 1984 2006 |
ம.பொ.சி | விடுதலைப் போரில் தமிழகம் எனும் நூலுக்கு மட்டும் ஒரு இலட்சம் மற்ற அனைத்துப் படைப்புகளுக்கும் 20 இலட்சம் |
1984இல் விடுதலைப் போரில் தமிழகம் எனும் நூலும் 2006 இல் பிற அனைத்துப் படைப்புகளும் நாட்டுடைமையாக்கப்பட்டன |
| 03 | 1990 | பாரதிதாசன் | 10 இலட்சம் | |
| 04 | 1995 | அண்ணாத்துரை | 75 இலட்சம் | இவர் எழுதிய ஆரிய மாயை என்னும் நூல் தமிழக அரசால் தடைசெய்யப்பட்டு பின்னர் நீக்கப்பட்டது. |
| 05 | 1998 | பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் | 10 லட்சம் | |
| 06 | 1996 | தேவநேயப் பாவாணர் | 20 லட்சம் | |
| 07 | 1997 | மறைமலையடிகள் | 30 லட்சம் | |
| 08 | 1998 | திரு. வி. கலியாணசுந்தரனார் | 20 லட்சம் | |
| 09 | 1998 | கல்கி | 20 லட்சம் | |
| 10 | 1998 | கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை | 5 லட்சம் | |
| 11 | 1998 | ப. ஜீவானந்தம் | 5 லட்சம் | |
| 12 | 1998 | நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை | 5 லட்சம் | |
| 13 | 1998 | வ.உ. சிதம்பரனார் | 5 லட்சம் | |
| 14 | 1998 | ஏ. எஸ். கே. | 5 லட்சம் | இவர் திருமணம் ஆகாதவர். எனவே மரபுரிமையர் ஒருவரும் இல்லாததால் பரிவுத் தொகை வழங்கப்படவில்லை |
| 15 | 1998 | வ. ராமசாமி | 5 லட்சம் | இவருக்கு மரபுரிமையர் ஒருவரும் இல்லாததால் பரிவுத்தொகை வழங்கப்படவில்லை |
| 16 | 1998 | நாவலர் சோமசுந்தர பாரதியார் | 5 லட்சம் | |
| 17 | 1998 | கா. மு. ஷெரீப் | 5 லட்சம் | |
| 18 | 1998 | பரலி சு. நெல்லையப்பர் | 5 லட்சம் | |
| 19 | 1998 | வ. வே. சுப்பிரமணியம் ( வ.வே.சு. ஐயர் ) | 5 லட்சம் | |
| 20 | 1998 | காரைக்குடி சா. கணேசன் | 5 லட்சம் | |
| 21 | 1998 | ச. து. சு. யோகி | 5 லட்சம் | |
| 22 | 2000 | வெ. சாமிநாத சர்மா | 5 லட்சம் | |
| 23 | 2000 | கவிஞர் முடியரசன் | 10 லட்சம் | |
| 24 | 2000 | தமிழறிஞர் மயிலை சீனி வேங்கடசாமி | 10- லட்சம் | |
| 25 | 2000 | சாமி சிதம்பரனார் | 10 லட்சம் | |
| 26 | 2001 | பன்மொழிப்புலவர் கா. அப்பாத்துரை | 10 லட்சம் | |
| 27 | 2002 | புதுமைப்பித்தன் | 5 லட்சம் | |
| 28 | 2002 | கு.ப.சேது அம்மாள் | 5 லட்சம் | |
| 29 | 2004 | நாவலர் பண்டித ந. மு. வேங்கடசாமி நாட்டார் | 5 லட்சம் | |
| 30 | 2004 | க. நா. சுப்ரமண்யம் | 5 லட்சம் | |
| 31 | 2004 | ந. பிச்சமூர்த்தி | 5 லட்சம் | |
| 32 | 2006 | புலவர் குழந்தை | 10 லட்சம் | இவர் இயற்றிய இராவண காவியம் என்னும் நூல் தமிழக அரசால் தடை செய்யப்பட்டு பின்னர் நீக்கப்பட்டது. |
| 33 | 2006 | பரிதிமாற் கலைஞர் (திரு. வி.கோ. சூரியநாராயண சாத்திரி) | 15 லட்சம் | |
| 34 | 2006-7 | திரு. கா. சு. பிள்ளை | 6 லட்சம் | |
| 37 | 2006-7 | புலவர் குலாம் காதிறு நாவலர் | 6 லட்சம் | |
| 38 | 2006-7 | தி. வை. சதாசிவ பண்டாரத்தார் | 6 லட்சம் | |
| 39 | 2006-7 | முனைவர் சி. இலக்குவனார் | 6 லட்சம் | |
| 40 | 2006-7 | மகாவித்வான் எம். எம். தண்டபாணி தேசிகர் | 6 இலட்சம் | |
| 41 | 2006-7 | தி. ச. ரங்கநாதன் ( தி.ஜ.ர. ) | 6 லட்சம் | |
| 42 | 2006-7 | நாரண துரைக்கண்ணன் | 6 லட்சம் | |
| 43 | 2006-7 | முனைவர் மா. இராசமாணிக்கம் | 6 லட்சம் | |
| 44 | 2006-7 | முனைவர் வ. சுப. மாணிக்கம் | 6 லட்சம் | |
| 45 | 2006-7 | புலவர் கா. கோவிந்தன் | 6 லட்சம் | |
| 46 | 2006-7 | சக்தி வை. கோவிந்தன் | 6 இலட்சம் | |
| 47 | 2006-7 | தெ. பொ. மீனாட்சி சுந்தரனார் | 6 லட்சம் | |
| 48 | 2006-7 | த. நா. குமாரசாமி | 6 இலட்சம் | |
| 49 | 2006-7 | மாயூரம் வேதநாயகம் பிள்ளை | 6 இலட்சம் | |
| 50 | 2007-8 | ம. சிங்காரவேலர் | 6 இலட்சம் | |
| 51 | 2007-8 | குன்றக்குடி அடிகளார் | ||
| 52 | 2007-8 | கி. ஆ. பெ. விசுவநாதம் | ||
| 53 | 2007-8 | கி. வா. ஜகந்நாதன் | ||
| 54 | 2007-8 | ஔவை துரைசாமி | ||
| 55 | 2007-8 | அ. ச. ஞானசம்பந்தன் | ||
| 56 | 2007-8 | திருக்குறள் முனுசாமி | ||
| 57 | 2007-8 | உவமைக்கவிஞர் சுரதா | ||
| 58 | 2007-8 | சாவி | ||
| 59 | 2007-8 | மாவெண்கோ என்ற வ. கோ. சண்முகம் | ||
| 60 | 2007-8 | தீபம் நா. பார்த்தசாரதி | ||
| 61 | 2007-8 | எசு. எசு. தென்னரசு | ||
| 62 | 2007-8 | சி. பி. சிற்றரசு | ||
| 63 | 2007-8 | ஏ. வி. பி. ஆசைத்தம்பி | இவர் எழுதிய காந்தியார் சாந்தியடைய என்னும் நூல் 1950ஆம் ஆண்டில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்டு பின்னர் நீக்கப்பட்டது. | |
| 64 | 2007-8 | டி. கே. சீனிவாசன் | ||
| 65 | 2007-8 | இராம. அரங்கண்ணல் | ||
| 66 | 2007-8 | கவிஞர் வாணிதாசன் | ||
| 67 | 2007-8 | கவிஞர் கருணானந்தம் | ||
| 68 | 2007-8 | மருதகாசி | ||
| 69 | 2007-8 | சலகண்டபுரம் ப. கண்ணன் | ||
| 70 | 2008-9 | கவிஞர் ம. ப. பெரியசாமித்தூரன் | ||
| 71 | 2008-9 | பேராசிரியர் க. வெள்ளை வாரணனார் | ||
| 72 | 2008-9 | பண்டித க. அயோத்திதாசர் | ||
| 73 | 2008-9 | ஆபிரகாம் பண்டிதர் | ||
| 74 | 2008-9 | சதாவதானி செய்குத்தம்பிப் பாவலர் | ||
| 75 | 2008-9 | முனைவர் ரா. பி. சேதுப்பிள்ளை | ||
| 76 | 2008-9 | மகாவித்வான் இரா. இராகவையங்கார் | ||
| 77 | 2008-9 | உடுமலை நாராயண கவி| | ||
| 78 | 2008-9 | கு. மு. அண்ணல் தங்கோ | ||
| 79 | 2008-9 | அவ்வை தி. க. சண்முகம் | ||
| 80 | 2008-9 | விந்தன் | ||
| 81 | 2008-9 | இலா. ச. இராமாமிர்தம்| | ||
| 82 | 2008-9 | வல்லிக்கண்ணன் | ||
| 83 | 2008-9 | நா. வானமாமலை | ||
| 84 | 2008-9 | கவிஞர் புதுவை சிவம் | ||
| 85 | 2008-9 | அ. இராகவன் | ||
| 86 | 2008-9 | தொ. மு. சிதம்பர ரகுநாதன் | இவர் எழுதிய முதலிரவு என்னும் புதினம் 1955ஆம் ஆண்டில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்டது. | |
| 87 | 2008-9 | சக்திதாசன் சுப்பிரமணியன் | ||
| 88 | 2008-9 | முனைவர் ந. சஞ்சீவி | ||
| 89 | 2008-9 | முல்லை முத்தையா | ||
| 90 | 2008-9 | கவிஞர் எசு. டி. சுந்தரம் | ||
| 91 | 2008-9 | கவிஞர் மீரா என்னும் மீ. ராசேந்திரன் | ||
| 92 | 2008-9 | பேராசிரியர் ஆ. கார்மேகக் கோனார் | ||
| 93 | 2008-9 | புலவர் முகமது நயினார் மரைக்காயர் | ||
| 94 | 2008-9 | சு. சமுத்திரம் | ||
| 95 | 2008-9 | கோவை இளஞ்சேரன் | ||
| 96 | 2008-9 | பேராசிரியர் ந. சுப்புரெட்டியார் | ||
| 97 | 2008 | பாவலரேறு பெருஞ்சித்திரனார் | ||
| 98 | 2009-10 | குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா | ஐந்து இலட்சம் | |
| 99 | 2009-10 | பண்டிதமணி மு. கதிரேசச்செட்டியார் | ஐந்து இலட்சம் | |
| 100 | 2009-10 | பம்மல் சம்பந்தனார் | மூன்று இலட்சம் | |
| 101 | 2009-10 | சிதம்பரநாதன் செட்டியார் | மூன்று இலட்சம் | |
| 102 | 2009-10 | மு. சி. பூரணலிங்கம் பிள்ளை | மூன்று இலட்சம் | |
| 103 | 2009-10 | தொ.மு. பாசுகரத் தொண்டைமான் | மூன்று இலட்சம் | |
| 104 | 2009-10 | பாலூர் து. கண்ணப்ப முதலியார் | மூன்று இலட்சம் | |
| 105 | 2009-10 | முனைவர் ச. அகத்தியலிங்கம் | ஐந்து இலட்சம் | |
| 106 | 2009-10 | பாவலர் நாரா. நாச்சியப்பன்|ஐந்து இலட்சம்| | ||
| 107 | 2009-10 | புலியூர்க் கேசிகன் | ஐந்து இலட்சம் | |
| 108 | 2009-10 | வை. மு. கோதைநாயகி | மூன்று இலட்சம் | |
| 109 | 2009-10 | சின்ன அண்ணாமலை | ஐந்து இலட்சம் | |
| 110 | 2009-10 | என். வி. கலைமணி | மூன்று இலட்சம் | |
| 111 | 2009-10 | கவிஞர் முருகு சுந்தரம் | மூன்று இலட்சம் | |
| 112 | 2009-10 | புலவர் த. கோவேந்தன் | மூன்று இலட்சம் | |
| 113 | 2009-10 | அ. க. நவநீதக்கிருட்டிணன் | மூன்று இலட்சம் | |
| 114 | 2009-10 | வடுவூர் துரைசாமி அய்யங்கார் | ஐந்து இலட்சம் | |
| 115 | 2009-10 | பேரா. மு. இராகவையங்கார் | ஐந்து இலட்சம் | |
| 116 | 2009-10 | பூவை. எசு. ஆறுமுகம் | மூன்று இலட்சம் | |
| 117 | 2009-10 | பேரா. வையாபுரிப்பிள்ளை | மூன்று இலட்சம் | |
| 118 | 2009-10 | இராய சொக்கலிங்கம் | ஐந்து இலட்சம் | |
| 119 | 2009-10 | இராசம் கிருட்டிணன் | மூன்று இலட்சம் | உடல் நலிவுற்று சிகிச்சை பெற்று வரும் நிலையில் இவரது வேண்டுகோளை ஏற்று, சிறப்புத் தேர்வாகக் கருதி அவரது படைப்புகளை நாட்டுடைமையாக்கி, மரபுரிமையர் ஒருவருமில்லாத காரணத்தால் இவருக்கு பரிவுத் தொகை வழங்கப்பட்டது. |
| 120 | 2009-10 | மணவை முசுதபா | சிறப்புத் தேர்வு | |
| 121 | 2010-11 | பேரா. அ. மு. பரமசிவானந்தம் | ||
| 122 | 2010-11 | பேரா. அ. கிருட்டிணமூர்த்தி | ||
| 123 | 2010-11 | எசு. எம். கமால் | ||
| 124 | 2010-11 | ப. இராமசாமி | ||
| 125 | 2010-11 | பேரா. இர. சீனிவாசன் | ||
| 126 | 2010-11 | வ. சு. செங்கல்வராய பிள்ளை | ||
| 127 | 2010-11 | கவிஞர் வெள்ளியங்காட்டான் | ||
| 128 | 2010-11 | நெ. து. சுந்தரவடிவேலு | ||
| 129 | 2010-11 | முனைவர் சி. பாலசுப்பிரமணியன் | ||
| 130 | 2010-11 | மயிலை சிவமுத்து | ||
| 131 | 2010-11 | காழி சிவகண்ணுசாமி பிள்ளை | ||
| 132 | 2010-11 | கே. பி. நீலமணி | ||
| 133 | 2010-11 | கவிராச பண்டிதர் செகவீரபாண்டியன் | ||
| 134 | 2010-11 | அ. திருமலைமுத்துசுவாமி | ||
| 135 | 2010-11 | எசு. நவராசு செல்லையா | ||
| 136 | 2010-11 | பொ. திருகூடசுந்தரம் | ||
| 137 | 2010-11 | பேரா. சுந்தர சண்முகனார் | ||
| 138 | 2010-11 | தஞ்சை இராமையாதாசு | ||
| 139 | 2010-11 | கவிஞர் தாராபாரதி | ||
| 140 | 2010-11 | அருதனக்குட்டி அடிகளார் | ||
| 141 | 2010-11 | சரோசா இராமமூர்த்தி | ||
| 142 | 2010-11 | அ. சீனிவாசன் |

No comments :
Post a Comment