# பக்தி இலக்கியம் - தேவாரப்பாடல்கள்


சைவ சமய பெரியவர்களான நாயன்மார்களும் வைணவ சமயப் பெரியவர்களான ஆழ்வார்களும் தோன்றிப் பக்தி பாடல்களைப் பாடி ஊர் ஊராகச் சென்று தத்தம் சமயங்களைப் பரப்பி வந்தார்கள்.

சைவ சமயத்தை வளர்த்தவர்கள் சமயக்குரவர் நால்வர். திருஞானசம்பந்தர், திருநாவுகரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் அடங்குவர்.


நாயன்மார்கள் :

அ) திருஞானசம்பந்தர்

அவதரித்த ஊர் சீர்காழி

கையில் கிண்ணமும் வாயில் பாலும் வடியவும் கண்ட தந்தை “யார் கொடுத்த பாலினை உண்டாய்” என அதட்டவே, ‘தோடுடைய செவியன்’ எனப்பாடி அம்மையப்பரைச் சுட்டிக் காட்டினார்.

திருத்தலங்கள்தோறும் இசையுடன் தமிழ்ப் பாடல்களைப் பாடி ‘நாளுமின்னிசையால் தமிழ் பரப்பும் ஞானசம்பந்தன்’ எனப் போற்றப்பெரும் சிறப்பினை அடைந்தார்.

இவருடைய தேவாரப்பாடல்கள் மூன்று திருமுறைகளாக வகுக்கப்பட்டுள்ளன.
ஆ) திருநாவுகரசர்

 திருமுனைப்பாடி நாட்டில் திருவாமூரில் வேளான் குடியில் தோன்றியவர்.

அவரின் இயற்பெயர் மருள்நீக்கியார்.

read more...


இ) சுந்தரர்

No comments :

Post a Comment

Guestbook

உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு ஸ்டெடி மெடிரியலை இ.மெயிலில் இலவசமாக பெறுங்கள்.
இமெயிலை பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்
இமெயில் இல்லாதவர்கள் புதிய இமெயில் முவரியை பெற